உள்நாடு

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தற்காலிகமாக பூட்டு

(UTV|கொழும்பு)- நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் நாளை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளுக்காக இவ்வாறு மூடப்படவுள்ளதாகவும், குறித்த நடவடிக்கையின் பின்னர் மீண்டும் இந்த நிலையம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

CID இலிருந்து வெளியேறிய ராஜித [VIDEO]

6ஆம் திகதி விவாதம் – திகதியை ஏற்றுக்கொண்ட அனுர

பியூமி ஹன்சமாலி மீது குற்றம் சுமத்திய அமைப்பொன்றின் தலைவர் கைது!