புகைப்படங்கள்

கொரோனா தொற்று நோய் தொடர்பாக பரிசோதனை

(UTV|கொழும்பு) – கொழும்பு நகரத்தினுள் இராணுவ துரித முன்னேற்ற குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதி கூடிய வெப்பநிலையுடைய நபர்கள் இணங்காணப்பட்டு அவர்களின் நோய்த்தொற்று நிலையை அறிவதற்காக உடனடியாக கண்டறியும் வகையில் உட்புகுத்தபடுவர் என தெரிவிக்கப்படுகின்றன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பணிப்புரைப்பின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

Related posts

வட இந்தியாவில் பல உயிர்களை காவு கொண்ட புழுதிப்புயல்

இலங்கை விமானப்படை தயாரிக்கும் சூடான ஈரப்பதமூட்டப்பட்ட ஆக்ஸிஜன் சிகிச்சை பிரிவு

விசாரணைகளுக்கு முகங்கொடுக்க எப்போதும் ஆயத்தம்