உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

(UTV | கொவிட் – 19) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 373ஆக உயர்வடைந்துள்ளது.

ஏற்கெனவே 368 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மின் விநியோகம் உட்பட பல சேவைகள் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

editor

நீச்சல் குளத்தில் மூழ்கி பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் கைது