உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு

அதன்படி தற்போது வரை 105 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 322 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

வேலை நிறுத்தம் செய்ய தயாராகும் புகையிரத பணியாளர்கள்

நவம்பர் 5 ஆம் திகதி பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் முன்வைக்க முடியாது

எரிபொருளுக்காக புதிய QR முறைமை