உள்நாடு

இந்தியாவில் இருந்து 101 மாணவர்கள் நாளை நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் சிக்கியுள்ள மேலும் சில இலங்கை மாணவர்களை, நாளை(23) நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தியாவில் இருந்து 101 மாணவர்கள் நாளை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

மேலும், இந்தியாவின் கோயம்புத்தூரில் இருந்து 117 பேரும், நேபாளம்- காத்மண்டுவில் இருந்து 93 பேரும் நாளை மறுதினம் 24 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

19 கோடி பெறுமதியான நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் மூவர் கைது

ரிஷாத்தின் மனு மீதான பரிசீலனைகளில் இருந்து மற்றுமொரு நீதியரசர் விலகல்

கனடாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்