உள்நாடு

இந்தியாவில் இருந்து 101 மாணவர்கள் நாளை நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் சிக்கியுள்ள மேலும் சில இலங்கை மாணவர்களை, நாளை(23) நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தியாவில் இருந்து 101 மாணவர்கள் நாளை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

மேலும், இந்தியாவின் கோயம்புத்தூரில் இருந்து 117 பேரும், நேபாளம்- காத்மண்டுவில் இருந்து 93 பேரும் நாளை மறுதினம் 24 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இன்று

பிரதமரின் விசேட அறிக்கை இன்று அல்லது நாளை இடம்பெறும்

“கொள்கைகள் தொடர்பில் விவாதம் நடாத்தினால் எமக்கும் சந்தர்ப்பம் வேண்டும்” நாமல் ராஜபக்‌ஷ