உள்நாடு

வாடகை வாகனங்களை பயன்படுத்துவோருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – வாகனத்தின் ஓட்டுநரைத் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே வாடகை கார்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 08 மரணங்கள் பதிவு

மேலும் 10 பேர் பூரண குணமடைந்துள்ளனர்

அரச மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு