உள்நாடுசூடான செய்திகள் 1

நாளை தினத்திற்குள் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு

(UTVNEWS | கொழும்பு) -அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்களுக்கு இன்று மற்றும் நாளை தினத்திற்குள் அதனை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு நலன்புரி வேலைத்திட்டத்திற்கு அமைய முதியோர், விசேட தேவையுடையோர், சமூர்த்தி பயனாளிகள், மற்றும் சிறுநீரக நோயாளர் ஆகியோருக்கு இந்த கொடுப்பனவு தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.

Related posts

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டிய 17 வயது சிறுவன் – 10,000 ரூபாய் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி கைது

editor

ஆளுங்கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

குருந்தூர்மலை வழக்கு – கைது செய்யப்பட்டவர்களளுக்கு பெப்ரவரி தவணை.