உள்நாடு

பஸ், ரயில் சேவைகள் தொடர்பான அறிவிப்பு

(UTVNEWS | கொழும்பு) – நாளை முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மாத்திரம் பஸ் மற்றும் ரயில்கள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

‘அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் ஜெனீவா செல்வோம்’ – டில்வின்

ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே இப்போதும் மக்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு – சஜித்

editor

தப்பிச் சென்ற கைதி ஹெரோயினுடன் கைது