உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நாளை

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று நாளை(19) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க ,இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா, சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று கொழும்பில் 18 மணி நேர நீர்வெட்டு

நிதியமைச்சர் ரணிலை பதவி விலகுமாறு அமைச்சர் தம்மிக்க பெரேரா கோரிக்கை

12 நாட்கள் ரணில் நாட்டிலில்லை!