உள்நாடு

பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளை மறு அறித்தல் வரும் வரையில் தொடர்ந்தும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!

இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றைய மின்வெட்டு தொடர்பில் கண்டனம்

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்ட ஆரம்பத்துடன் தைப்பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது – ஜனாதிபதி அநுர

editor