உள்நாடு

பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளை மறு அறித்தல் வரும் வரையில் தொடர்ந்தும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவித்தல்

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் இடைநிறுத்தம்!