உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று மாலை வரை கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை

(UTV|கொவிட் -19)- இன்றைய தினம் மாலை 5 மணிவரை நாட்டில் எவ்வித கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 238 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 68 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

Related posts

2024 டி-20 ஆண்கள் அணியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க

editor

புலிகளினால் குருக்கள் மடத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்கள் சேகரிப்பு

editor

மீண்டும் வரிசை யுகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை – பாலித ரங்கே பண்டார.