உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று மாலை வரை கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை

(UTV|கொவிட் -19)- இன்றைய தினம் மாலை 5 மணிவரை நாட்டில் எவ்வித கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 238 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 68 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

Related posts

MV Xpress pearl : தீப்பரவலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிதியுதவி

நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள்

இன்றும் மழையுடனான காலநிலை