உலகம்

கொவிட் தடுப்பு மருந்தால் மட்டுமே இயல்புநிலை மீண்டும் திரும்பும்

(UTVNEWS | கொவிட் -19) – கொவிட் -19 தடுப்பு மருந்தால் மட்டுமே “இயல்புநிலையை” மீண்டும் கொண்டு வர முடியும் என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ ஹட்டேரஸ் தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பு மருந்தால் மட்டுமே உலகின் இயல்பு நிலை, மில்லியன் கணக்கான உயிர்களையும், எண்ணற்ற டிரில்லியன் டொலர்களையும் காப்பாற்றக்கூடிய ஒரே கருவியாக இருக்கும்” என்று 50க்கு மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுடனான ஒரு காணொளி அமர்வின் போது குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுநோயின் விளைவுகளைத் தணிக்க பல ஆபிரிக்க அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் ஐ.நா தலைவர் பாராட்டியுள்ளார்.

Related posts

புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவிலும்

காஸாவில் யுத்த நிறுத்தத்திற்கு மத்தியில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியா கண்டனம்

editor

காசாவுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் குவைத் – பாராட்டினார் ஜப்பானிய பிரதமர்

editor