உள்நாடு

புத்தளத்தில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதம்

(UTVNEWS | கொழும்பு) -புத்தளம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வீசிய பலத்த காற்றின் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ, நவகத்தேகம, ஆனமடுவ, வனாத்தவில்லு பகுதிகளில் உள்ள 245 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

Related posts

நான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவும் அபாயம்

13ஆவது திருத்தச் சட்டத்தின் சில நடைமுறைகள் சாத்தியமற்றது – ஜனாதிபதி

ஆழ்கடலில் களவு – வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாடம்!

editor