உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்

(UTV|கொவிட்-19)-கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 61 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நுவரெலியா – தலாவாக்கலை பிரதான வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு

இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு