உள்நாடு

எண்ணெய்த் தாங்கியிலிருந்து வீழ்ந்த ஊழியர் பலி

(UTVNEWS | கொழும்பு) – கொலன்னாவ எண்ணெய்  சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த 54 வயதான, கட்டுகொட, தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஊழியர் ஒருவர் இன்று (14) காலை உயிரிழந்துள்ளார்.

எண்ணெய்த் தாங்கி ஒன்றின் கொள்ளளவை அளப்பதற்காக அதில் ஏறிய குறித்த நபர், அதிலிருந்து நிலத்தில் வீழ்ந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

editor

இறைதூதர் காட்டிச் சென்ற அதே பொறுமை, அதே தியாகத்தையே காஸா மக்களும் கடைப்பிடிக்கின்றனர் – ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ரிஷாட் எம்.பி

editor

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்