உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் மூவர் பூரண குணம்; குணமடைந்தோர் 59

(UTVNEWS | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 59 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்

போதைப்பொருட்களுடன் 685 பேர் கைது

புலமைப்பரிசில் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் விசாரணை!