உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் இரண்டு பகுதிகள் முடக்கம்

(UTVNEWS | COLOMBO) – பேருவளை பன்வில மற்றும் சீனன் கொட்டுவ பகுதிகள் கொரோனா வைரஸ் பரவும் அதிக அபாயம் மிக்க பகுதிகளாக அறிவிக்கப்பட்டு முடக்கபட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர்

editor

இலங்கை முழுவதும் முடக்கப்படும் எனும் செய்தியில் உண்மையில்லை

மாத்தறை யாசகரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி (video)