உள்நாடு

சமூகவலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொடர்பில்  சமூகவலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவேற்றியமை தொடர்பில் ஏழு பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சமூகவலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில்  குற்றப்புலனர்வு திணைக்களத்தினரால் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரித்தானியாவின் தடை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கை

editor

கண்டியன் விவாக சட்டங்களை நீக்கவேண்டும் – அத்தரலியே தேரர்

உலக வல்லரசு நாடுகளைவிட கொரோனாவில் இலங்கை முன்னேற்றம்