உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரிப்பு

(UTV| கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த  நிலையில், நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 203 ஆக  அதிகரித்துள்ளது

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 44 பேர் குணமடைந்தனர்

​கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்படுமா?