உள்நாடு

மேலும் சில குற்றவாளிகளுக்கு பிணை

(UTVNEWS | COLOMBO) – சிறு குற்றங்களை புரிந்த நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரினால், பதில் பொலிஸ் மா அதிபருக்கு குறித்த வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.

Related posts

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

ஜூலை முதல் ஆரம்பப் பாடசாலைகளை திறக்க தீர்மானம்

நாளை முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பம்