உள்நாடு

சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

(UTVNEWS | COLOMBO) – களனி, பேலியகொட, வத்தளை மாபோல, கட்டுநாயக்க சீதுவை நகரசபை பிரதேசங்களிலும் மற்றும் பியகம, மஹர, தொம்பே பிரதேச சபை பகுதிகளிலும்  இன்று பிற்பகல் 4 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

கிரேண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் ஒருவர் கைது

editor

பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்களுக்கான கோரிக்கை

கொவிட் அச்சுறுத்தலுக்கு பின்னர் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகள்