உள்நாடு

பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொற்று தடுப்பிற்காக கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் அர்ப்பணிப்புக்காக விசேட கொடுப்பனவுகள் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, பிரதான பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட அதற்கு கீழுள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் வைப்பிலிருந்து ரூபா 5000 வீதம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு பிணை

editor

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம் குறித்து வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

editor

சமையல் எரிவாயுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்