உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

(UTVNEWS | COLOMBO) –மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 54 பேர் குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்த தந்தை

ராஜகிரியவில் ஹெரோயின் போதை பொருளுடன் 2 பேர் கைது

உலகின் மிக வேகமாக பரவும் கொவிட் மாறுபாடு இலங்கையிலும்