உலகம்

போரிஸ் ஜான்சன் சாதாரண சிகிச்சை பிரிவில்

(UTV|COLOMBO) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலண்டனில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மீண்டுவரும் தொடக்க நிலையில் உள்ள அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அஞ்சல் ஓட்டத்தில் இலங்கைக்கு இரண்டு தங்கம்

editor

பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விருப்பத்தை நிராகரித்த ஈரான்

editor

கொவிட் – 19 :உலகளவில் பலி எண்ணிக்கை 1 இலட்சத்து 90 ஆயிரத்தை கடந்தது