உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

(UTVNEWS | COLOMBO) – அரசாங்கத்தை பிரிதிபலிக்கும் சில கட்சிகளிளின் தலைவர்களுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நேற்று இடம்பெற்றது.

நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான சூழ்நிலை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நாளை முதல்

அரசாங்கத்திடம் சரியான கொள்கையொன்று இல்லை – 15% வரியை உடனடியாக நீக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

தாதியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்