உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பலி [UPDATE]

(UTV|COLOMBO) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அதனடிப்படையில்  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 7வது நபர் இவராவார்.

Related posts

கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை

 05 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது

பதில் ஊடக அமைச்சராக சாந்த பண்டார!