உள்நாடு

அனைத்து மருந்தகங்களையும் திறக்க அனுமதி

(UTV|COLOMBO) – நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் திறக்க அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, எதிர்வரும் 9ம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறக்க இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பாலஸ்தீனில் எமது உறவுகள் மிகுந்த சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதனால் அவர்களுக்காக துஆ செய்வோம் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தேசிய ஷூரா சபை

editor

எரிபொருள் விலைகள் குறைப்பு – முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் அதிரடி தீர்மானம்

editor

போதகர் ஜெயராமுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு