உள்நாடு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UTV|COLOMBO) – இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 180 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

editor

ஜனாதிபதி மற்றும் ஸ்ரீ.சு.கட்சிக்கும் இடையே இன்று சந்திப்பு