உள்நாடு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UTV|COLOMBO) – இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 180 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

அந்தமான் கடலுக்கு அண்மையில் குறைந்த காற்றழுத்த தாழமுக்கம்

ஹபீப் நகர் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு – அக்மீமன ரொஷான் எம்.பி பங்கேற்பு

editor

“எதிர்வரும் மாத நடுவில் நாடு வழமைக்கு திரும்பும்”