உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 4 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 38 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அறுகம்பை பகுதியில் சோதனை நடவடிக்கை

editor

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்

editor

இன்று முதல் கடவுச் சீட்டு கட்டணம் உயர்த்தப்படுகிறது!