உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது.

————————————————-[UPDATE]

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- நாட்டில் இன்றைய தினம் மேலும் 03 கொரோனா வைரஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரையில் 170 பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

கடந்த 24ம் திகதி 515,830 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி

மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கம்

கொழும்பிலுள்ள 15 பாடசாலைகளுக்கு பூட்டு