உள்நாடு

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பூரண குணமடைந்துள்ளனர்.

அதன்படி, 29 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

வவுனியாவில் பாலியல் வன்புணர்வு அதிகரிப்பு

கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு