உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 13,468 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) –மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 13,468 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1245 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 336 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பில் கொரோனா தொற்று 150 ஆக அதிகரிப்பு

“ரணிலை வாசியுங்கள்” – நாளை ஆரம்பமாகும் பிரசார திட்டம்

editor

‘முகக்கவசம்’ இன்று முதல் கடுமையாக அமுலுக்கு