உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

கரையோர ரயில் நேர அட்டவணையில் மாற்றம்

ஜெனிவாவை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர் மஹிந்த

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஜேர்மனியின் சொகுசுக் கப்பல்!