உள்நாடு

இலங்கை முழுவதும் முடக்கப்படும் எனும் செய்தியில் உண்மையில்லை

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று காரணமாக இலங்கை முழுவதும் முடக்கப்படும் எனும் செய்தி வதந்தியென பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

மேலும், குறித்த வதந்தி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வெட்டுக்கிளிகளை தொடர்ந்து வண்ணத்தி பூச்சிகள்

கோசல நுவனுக்கு பதிலாக சமந்த ரணசிங்க தெரிவு – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

editor

மாலைத்தீவில் இருந்து 177 பேர் நாடு திரும்பினர்