உள்நாடு

இலங்கை முழுவதும் முடக்கப்படும் எனும் செய்தியில் உண்மையில்லை

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று காரணமாக இலங்கை முழுவதும் முடக்கப்படும் எனும் செய்தி வதந்தியென பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

மேலும், குறித்த வதந்தி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தனுஷ்க குணதிலக்க வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்!

இலங்கையர்களுக்கு மத்திய வாங்கி எச்சரிக்கை

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா

editor