உள்நாடு

இலங்கை முழுவதும் முடக்கப்படும் எனும் செய்தியில் உண்மையில்லை

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று காரணமாக இலங்கை முழுவதும் முடக்கப்படும் எனும் செய்தி வதந்தியென பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

மேலும், குறித்த வதந்தி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மதுகமவில் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு

editor

கத்தோலிக்க சபையினரால் அமைதிப் போராட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – தற்போதைய அரசாங்கம் கத்தோலிக்க சமூகத்தை ஏமாற்றி விட்டது – சஜித் பிரேமதாச

editor