உள்நாடு

மேலும் ஒருவர் குணமடைந்தார்

(UTV |கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்.

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

கடலில் மூழ்கி உயிரிழந்த வெளிநாட்டு யுவதி!

பேராதனை போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் மீண்டும் வழமைக்கு

 ஊடகவியலாளர் ரயில் விபத்தில் உயிரிழப்பு