உள்நாடு

கொவிட் – 19 தொடர்பில் மக்கள் முறைப்பாடுகளுக்கு புதிய இலக்கம் அறிமுகம்

(UTV – கொழும்பு) -கொவிட் – 19 என இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக, 1933 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் தலைமையகம் அறிமுகம் செய்துள்ளது.

அத்துடன், பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமாக 119 இலக்கத்துடனும் மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்

editor

இங்கிலாந்து ராணி உலகை விட்டும் பிரிந்தார்

கொரோனா – ஜனாதிபதி செயலணி அவசர விசேட கலந்துரையாடல்