உள்நாடு

மேலும் ஒருவர் குணமடைந்தார்

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்றிலிருந்து முற்றாக குணமடைந்த நிலையில் இன்றும் (03) ஒருவர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இதுவரை 22 பேர் குணமடைந்துள்ளனர்.

Related posts

எதிர்வரும் 20ம் திகதி – புதிய அரசின் கொள்கைப் பிரகடனம்

முகக்கவசங்களுக்கு புதிய கட்டுப்பாடு விலை

தடம்புரண்ட பொடி மெனிகே!