உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 151 அதிகரித்துள்ளது.

Related posts

களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது

நாடாளுமன்றில் இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

2,700 முறைப்பாடுகள்; 36 பேர் கைது…