உள்நாடுசூடான செய்திகள் 1

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – மருந்து வகைகள் மற்றும் எரிபொருளைத் தவிர அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க அல்லது குறைக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

கொரோனா தொடர்பில் போலியான தகவலை வழங்கிய ஒருவர் கைது

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

உணவு உற்பத்தியில் மூன்றிலொரு பங்கு விலங்குகளால் வீணடிக்கப்படுகிறது