உள்நாடு

இன்று மற்றும் நாளை ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

(UTV | கொழும்பு) – ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இன்று மற்றும் நாளை ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அவற்றை தபால் நிலையங்களிளும் வங்கிகளின் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இரண்டு நாட்களில் ஓய்வூதியம் பெற முடியாதவர்களுக்கு அடுத்த திங்கட்கிழமை பெற்றுகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உள்ளூராட்சித் தேர்தல் – மொட்டு கட்சிக்குள் விசேட கலந்துரையாடல்

editor

தென்னை மரங்களை தரிக்க தடை விதிக்கும் வர்த்தமானி

நளின் பண்டாரவுக்கு எதிராக CID இல் முறைப்பாடு