உள்நாடு

இலங்கையர்கள் மூவருக்கு சிங்கப்பூரில் கொரோனா தொற்று உறுதி

(UTV| சிங்கப்பூர்) – சிங்கப்பூரில் உள்ள மூன்று இலங்கையர்களுக்கு (வயது 33,37,44) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மின்வெட்டில் மாற்றம்

ரிஷாம் மறுஸ் கைது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கு விஐயம்!