உள்நாடு

இம்மாத இறுதி வரை அனைத்து பயணிகள் விமான சேவைகளும் இரத்து

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 திகதி முதல் 21 ஆம் திகதி வரை அனைத்து பயணிகள் விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கார்கோ விமானங்கள் மாத்திரம் தொடர்ந்தும் இயக்கப்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

Related posts

குழுக்கள் பலவற்றின் தலைமை எதிர்க்கட்சிக்கு

நாட்டை கட்டியெழுப்ப தொழில்நுட்ப புரட்சியொன்று அவசியமாகும்.

தேசியப்பட்டியல் தொடர்பில் எவ்வித நெருக்கடியும் இல்லை – சஜித் பிரேமதாச

editor