உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றை கண்டறியும் PCR இயந்திரங்கள் கையளிப்பு

(UTV | கொழும்பு) – கொவிட் – 19 என இனங்காணப்பட்ட கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதற்காக பயன்படுத்தப்படும் PCR (Polymerase chain reaction) 2 இயந்திரங்கள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரம் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரமொன்றின் பெறுமதி 23 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச பேருந்து சேவையில் நாளை தொடக்கம் மாற்றம்

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான இரு மனுக்கள் பெப்ரவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தேர்தல் ஆணையம் கவலை