உள்நாடு

பேருவளை மீன்வள துறைமுகத்திற்கு மக்களை மட்டுப்படுத்த நடவடிக்கை

(UTVNEWS | BERUWELA) –பேருவளை மீன்வள துறைமுகத்திற்கு வருகைத் தரும் மக்களை மட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவதானம் செலுத்தியுள்ளார்.

சில்லறை வியாபாரிகள் செல்வது தடை செய்யப்பட்டுள்ள அதேவேளை, எதிர்வரும் நாட்களில் பாரவூர்திகளுக்கு மாத்திரம் குறித்த பகுதிக்கு செல்ல அனுமதி வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வெலிசறையில் 225 கிலோகிராம் ஹெரோயினுடன் நால்வர் கைது

இன்றும் மழையுடனான காலநிலை

அரசாங்கத்துக்கு எதிரான நாளைய போராட்டத்துக்கு எதிர்க்கட்சி முஸ்தீபு