உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து இன்று (01) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதுவரை 18 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

என்னைப் பற்றி வெளியான செய்தி உண்மை இல்லை ரங்கே பண்டார

editor

பிரதமரின் சுதந்திர தின செய்தி

இலங்கை தேயி​லை, ஒரு கப் தேநீர் இங்லாந்தில் இவ்வளவு விலையா?