உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து இன்று (01) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதுவரை 18 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

இலங்கை வங்கியின் தலைவராக ரொனால்ட் சி. பெரேரா நியமனம்

தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

editor

வரட்சி காரணமாக ஐந்து இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு