உள்நாடு

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கடந்த மார்ச் 16 ஆம் திகதிக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்களுக்கு இன்று (01) நண்பகல் 12 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே இன்று மதியம் 12.00 மணிக்கு முன்னர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்கள் பொலிஸில் பதிவு செய்யத் தவறினால்,

பொலிசார் குறித்த நபர்களை கைது செய்து தனிமைப்படுத்தப்பட்டு விதிமுறைகளை மீறியதற்காக அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரித்துள்ளார்.

Related posts

நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையில்

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்

குறைவடைந்து வரும் மரக்கறிகளின் விலைகள்

editor