உள்நாடு

தொலைபேசி இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் – அரசாங்கம்

(UTVNEWS | கொழும்பு ) – கட்டணம் செலுத்துவதற்குத் தாமதமாகிய தொலைபேசி வாடிக்கையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

 

 

Related posts

இன்று இஸ்லாமியர்களின் மிலாதுன் நபி பண்டிகை

இன்றும் நாளையும் சமையல் எரிவாயு விநோயோகம் இல்லை

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்

editor