உள்நாடு

மன்னாரில் இன்று நீர் விநியோகம் தடை

(UTVNEWS | COLOMBO) -மன்னாரில் இன்று (31) மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது. 

குறித்த நீர் விநியோகத் தடையானது மன்னார் நகரம் மற்றும் மன்னார் நகரை அண்டிய பகுதிகளில் சுமார் 4 மணித்தியாலங்கள் அமுலில் இருக்குமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சர் வசந்த சமரசிங்க உட்பட மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

editor

தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒத்துழைப்பு

editor

கொட்டாஞ்சேனை மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDEO]