உள்நாடு

PHI ஊடாக மருந்துகளை பெற முடியும்

(UTV|கொழும்பு) – அரச மருத்துவமனைகளில் இருந்து மருந்துகளை பெறுபவர்களுக்கு தபால் திணைக்களத்தின் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஏனைய நோயாளர்களுக்கு அவர்களது பிரதேசங்களில் உள்ள அரச ஒசுசல ஊடாகவும் மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் இணையத்தள வசதி இல்லாத நபர்கள் பொது சுகாதார பரிசோதகர்களின் (PHI) ஊடாகவும் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வாகனம் நிறுத்துவது குறித்து இன்று முதல் புதிய சட்டம் அமுலுக்கு

SJB இனால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு

ஹட்டன் விபத்தில் இளைஞன் பரிதாபகரமாக பலி