உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7358 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7358 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைக்க தடை!

புத்தளம் புளிச்சாக்குளத்தில் ரிஷாட் எம்.பி

editor

நாடாளுமன்ற உறுப்பினரானார் வஜிர அபேயவர்தன